மகிந்த குடும்ப ஆட்சியில் – மீண்டும் சிறை சாலைக்குள் துப்பாக்கி சண்டை

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love
மகிந்த குடும்ப ஆட்சியில் – மீண்டும் சிறை சாலைக்குள் துப்பாக்கி சண்டை

இலங்கையில் மீளவும் மகிந்தா குடும்பம் ஆட்சி நிலை நிறுவ பெற்றுள்ளநிலையில் ,மீண்டும் சிறை சாலைக்குள்

கைதிகள் ,போலீசாருக்கு இடையில் துப்பாககி மோதல் இடம்பெற்றுள்ளது ,

இதன் பொழுது போலீசார் மீது கைதி ஒருவர் துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாகவும் இதனால் அங்கு போலீசாரும்

திருப்பி தாக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

Leave a Reply