மகிந்தா கோட்டாவுக்கு இடையில் பனிப்போர்

Spread the love
மகிந்தா கோட்டாவுக்கு இடையில் பனிப்போர் வெடித்தது – அண்ணன் சொல்லை கேட்க மறுக்கும் தம்பி

இலங்கையில் மகிந்த ஆட்சியில் பல மில்லியன் சுருட்டி கொண்டவரும் ,புலிகள் சொத்துக்களை பறிமுதல் செய்து சுகம் கண்ட கோட்டபாய

இன்றைய இலங்கையின் ஜனாதிபதியாக வலம் வருகிறார் ,தம்பி ஆளட்டும் என மகிந்தாவும் அயராது தனது உழைப்பை கொட்டி கொடுத்தார் ,

ஆனால் மகிந்தாவின் சிபாரிசுகள் எல்லாம் தட்டி கழிக்க பட்டு கோட்டா தனது பாதையில் செல்கிறார் ,

தனது சொல்லுக்கு மரியாதை தர மறுக்கும் கோட்டாவுடன் காரசாரமாக மகிந்த உள்ளக ரீதியாக மோதி வருகிறாராம்

,விரைவில் ஆளும் பிரதமர் பதவியை திறந்து செல்ல நேரிடும் எனவும் அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன . பதவி வந்தால் அண்ணன் என்னடா தம்பி என்னடா ..!

Leave a Reply