மகளை உலகிற்கு காண்பித்து அதிர வைத்த வடகொரியா | உலக செய்திகள்

மகளை உலகிற்கு காண்பித்து அதிர வைத்த வடகொரியா | உலக செய்திகள்
Spread the love

மகளை உலகிற்கு காண்பித்து அதிர வைத்த வடகொரியா | உலக செய்திகள்

உலக செய்திகள் |வடகொரியா அதிபர் கிங் யாங் உன் அவர்கள் ,
தமது பத்து வயது மகளை மீளவும்
உலகிற்கு காண்பித்து மிரள வைத்துள்ளார் .

புதிய வீட்டு தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் , கலந்து கொண்ட
பொழுது தனது தந்தையுடன் இணைந்து ,மகளும் மண்ணை வெட்டி தூவும்
காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தமக்கு பிறகு மகள் ஆட்சி தான் என்பதை இது காண்பிக்கிறதா, என்ற சந்தேகத்தை இந்த செயல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன .