போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை

Spread the love

போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை

இலங்கை யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில், பாழடைந்த வீட்டுக்குள் போதை பொருள், நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதான பெண்கள், காவல்துறை விசாரணைகளின் பின்னர் ,நீதிமன்றில் பரப்படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டுளள்ன .

இலங்கையில் சிங்கள ஆட்சியில் நாடு எங்கும் ,போதை பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது .

அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நடத்த படுகிறது ,இந்த போதை பொருள் வியாபாரம் .

இதே அரசியல்வாதிகளின் தன்னலத்தால் இலங்கையில் வாலிபர்கள் போதை பொருளினால் சீரழிந்து போகின்றமை குறிப்பிட தக்கது.

இலங்கையில் போதையில் நம்மவர்கள் கூத்து ,இதில் அழுத்தி பாருங்கள்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply