பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி -13 பேரை காணவிலை

Spread the love
பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி -13 பேரை காணவிலை

நையீரியாவின் western Chad பகுதியில் பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி 14 பேர் பலியாகினர் ,மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்

,13 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் ,தனி நாட்டு விடுதலை கோரி இந்த அமைப்பினர் போராடி வருவதும்

இவர்கள் கரங்களில் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் யுத்த டாங்கிகள் என்பன வைத்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

Author: நலன் விரும்பி

Leave a Reply