பொலிசாருக்கு பதவி உயர்வு-இராணுவ மாயாமாகும் இலங்கை

Spread the love

பொலிசாருக்கு பதவி உயர்வுஇராணுவ மாயாமாகும் இலங்கை

இலங்கையில் -10 வருட சேவையை பூர்த்தி செய்ய பொலிசாருக்கு பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்வுகள் இலங்கை ஒரு பரந்து விரிந்த இராணுவ மயமாக்களுக்கு உள்ளானதை காண்பிக்கிறது
.
இலங்கை ஒரு பவுத்த தேச நாடு எனவும் இங்கு வாழும் முதலாவது குடிகளின் பாதுகாப்பே முதன்மையானது என ஆளும் இனவாத அதிபர் கோட்டா முழங்கி வருகிறார் .

இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்க பட்ட நிலையில் ,தற்பொழுது பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்கும் செயற் பாடுகள் இதனை தெளிவாக காண்பிப்பதை அவதானிக்க முடிகிறது

Leave a Reply