பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

Spread the love

பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

இலங்கை பலாங்கொடைக்கு பேரூந்தில் பயணித்த வாலிபர் ஒருவர் பேரூந்தில் இருந்து தவறி வீழ்ந்து பலியாகியுள்ளார் .

பேரூந்தில் பயணித்த இவர் ,எச்சில் துப்பிட கீழ் இறங்கிய பொழுது தவறி வீழ்ந்துள்ளார்.

அதன் பின்னர் வீடு சென்ற அவர் அங்கு மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார், .தலையில் உட் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இவர் மரணித்து இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது.

இலங்கையில் இவ்விதம் பேரூந்து மிதி பலகையில் தவறி வீழ்ந்து, பலர் பலியாகியள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply