பிரிட்டனில் சுடலைக்குள் வைத்து பெண் கற்பழிப்பு

Spread the love

பிரிட்டனில் சுடலைக்குள் வைத்து பெண் கற்பழிப்பு

பிரிட்டன் Oakwood Cemetery, சுடலைக்குள் வைத்து Barming பெண் ஒருவர் நபர் ஒருவரினால் பாலியல்

வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்த பட்டவரும் ,குறித்த நபரும் சமவேளை அந்த பகுதி வழியாக


பயணம் செய்துள்ளனர் என நேர் பட சாட்சிகள் தெரிவித்துள்ளன

தொடர்ந்து விசாரணைகள் இடப்பெற்ற வண்ணம் உள்ளது ,சுடலைக்குள் வைத்து நடத்த பட்ட இந்த

செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply