பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை

பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை
Spread the love

பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி தற்போது இடம்பெற்று வருகிறது .

தலிபான்கள் வசம் நாடு வீழ்ந்த பின்னர் ,பெண்களுக்கு எதிரான,
அடக்குமுறைகள் கட்டுப் பாடுகள் விதிக்க பட்டு வருகின்றன .

அவ்விதம் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணி புரிய ,
தலிபான்கள் தடை விதித்துள்ளனர் .

பாடசாலை ,பல்கலைக்கழகம்,பொது இடங்கள்,ஜிம் என்பனவற்றுக்கு செல்ல ,
தடை விதிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த புதிய தடை விதிக்க .பட்டுள்ளது

பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை

வீட்டில் பிள்ளைகளை பெற்று ,வீடுகளுக்குள் முடங்கி இருங்கள் எனும் ,
அடக்குமுறை திணிப்பை ,தலிபான்கள் திணித்து வருகின்றனர் .

தலிபான்கள் இந்த தடைகளினால் பெண்கள் ,
சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

பெண் ஒருவர் முதன் முதலாக கல்லால் அடித்து,
கொலை செய்ய பட்ட சம்பவங்களின் பின்னர் ,
அங்கு வாழும் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .