புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்

புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
Spread the love

புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ புயலின் சிக்கிய பயணிகள் விமானம் ஒன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிக்க பட்டது.

பலத்த புயலில் சிக்கிய பயணிகள் விமானம்
சுமார் 10 நிமிடங்களுக்குப் மேலாக வானில் புயலில் சிக்கிய பிறகு 10:53 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை ஸ்காட்லாந்து
மற்றும் இங்கிலாந்தின் பகுதிகள் முழுவதும் வீசி
பலருக்கு பயணத் தடையை ஏற்படுத்தியது,
ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சாலை போக்குவரத்து தடுக்கப்பட்டன.

பயணிகள் உயிராபத்து இன்றி தப்பித்து கொண்டனர் .