புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்
பிரான்சில் ஆபிரிக்காவில் கணடறிய ப்பட்ட புதியவகை கொரனோ ஒத்த நோயானது பரவி வருவதால் தற்போது ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது ,
எனினும் பலசரக்கு கடைகளில் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் எனவும்
,குடும்பத்தில் ஒருவர் கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்திட முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது
15 நகரங்களுக்கு இந்த விசேட ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது