புட்டீன் மாளிகை மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல்

புட்டீன் மாளிகை மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல்
Spread the love

புட்டீன் மாளிகை மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல்

ரஷ்ய ஜனாதிபதிவிளாதிமீர் புட்டீன் கிரெம்ளின் மாளிகை
மீதான தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உக்ரைன் இரண்டு ஆள் இல்லா தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர் .

ஆனால் ரஷ்ய வான்படையால் அவை இரண்டும் சுட்டு வீழ்த்த பட்டன ,
இந்த விமானங்கள் ஊடுருவலை அடுத்து
குறித்த பகுதிகள் மேலாக உளவு விமானங்கள் பறக்க
தடை விதிக்க பட்டுள்ளது .

புட்டீனை போட்டு தள்ளினால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்பது,
உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் திட்டமாக உள்ளதை,
இந்த தாக்குதல் விடயம் வெளிக்காட்டி நிற்கிறது .

உக்ரைன் மேற்கொள்ளும் மிக ஆபத்தான விளையாட்டால்,
தற்போது உக்ரைன் மீது
ரஷ்ய பழிவாங்கும் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .