பிள்ளையானை விடுதலை செய்ய கோரிக்கை – வெளியில் வருகிறார்

Spread the love

பிள்ளையானை விடுதலை செய்ய கோரிக்கை – வெளியில் வருகிறார்

இலங்கையில் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து கிழக்கு மாகாணத்தின் முதல்வராக விளங்கிய பிள்ளையான் சிறையில் அடைக்க பட்டுளளார் ,

இவர் ஜோசப் பரராயசிங்கம் கொலையில் சம்பந்த பட்டு கைதானார் ,இவ்வாறு கொலை குற்றத்தை புரிந்தவரை

விடுதலை செய்ய பிரதமர் மகிந்தவிடம் கோரிக்கை விடுக்க பட்டுள்ளது ,

இந்த கோரிக்கை கருணாவால் முன்வைக்க பட்டுள்ளது ,இவரது விடுதலையுடன் பெரும் கடத்தல்கள் மற்றும்

கொலைகள் என்பன இடம்பெற ஆரம்பிக்கும் என நம்ப படுகிறது

Leave a Reply