பிள்ளைகள் முன்பாக தாயை கற்பழித்த கும்பலுக்கு மரண தண்டனை

Spread the love

பிள்ளைகள் முன்பாக தாயை கற்பழித்த கும்பலுக்கு மரண தண்டனை

பாகிஸ்தான் கிழக்கு சிட்டி பகுதியில் அதிவேக சாலை அருகே பிள்ளைகள் முன்பாக தாயை

கட்டிவைத்து கற்பழித்த இருவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நீதிமன்ற விசாரணைகளில் இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

இவர்கள் மக்கள் பார்க்க அவர்கள் முன்பாக தூக்கிலிட பட்டு கொலை செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply