பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்

பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
Spread the love

பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்

சனிக்கிழமை வெளியிடப்பட்ட,
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் அறிக்கையின்படி,மோசமான வானிலை காரணமாக 14 பிராந்தியங்களில்
1.77 மில்லியன் மக்களை பாதிக்க பட்டுள்ளனர் .

இதன் படி, மொத்தம் 261,700 இடம்பெயர்ந்த மக்கள்
465 வெளியேற்றும் மையங்களில் தங்க வைக்க பட்டி உள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உட்பட 14 பிராந்தியங்களில்
1,300 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வெள்ளத்தால் 1,660 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .