பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்

பிரிட்டன் லீவர்பூளில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
Spread the love

பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்

பிரிட்டன் லிவர்பூல் Lighthouse Inn in Wallasey கிராம பகுதியில்
சனிக்கிழமை இரவு 11,30 மணியளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார் .

மேலும் மூன்று ஆண்கள் படுகாயமடைந்த நிலையில் ,
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குற்ற புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

நத்தார் பாண்டியின் பொழுது தமது சகா பலியானது ,
அவர்கள் நன்பர்கள் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .