பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
பிரிட்டன் லிவர்பூல் Lighthouse Inn in Wallasey கிராம பகுதியில்
சனிக்கிழமை இரவு 11,30 மணியளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார் .
மேலும் மூன்று ஆண்கள் படுகாயமடைந்த நிலையில் ,
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குற்ற புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
நத்தார் பாண்டியின் பொழுது தமது சகா பலியானது ,
அவர்கள் நன்பர்கள் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .