பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்

பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்
Spread the love

பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ என்கின்ற புயல் ஒன்று ஆரம்பித்துள்ளதால் ,ஸ்கொட்லாந்து மன்ஸிஸ்டர் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .

ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்சராம் இன்றி தவித்து வருகின்றனர் .
விமான நிலையங்கள் ,ரயில்வே பேரூந்து வீதிகள் என்பன முடக்க பட்டுள்ளன .

வீதிகளில் ,நிறுத்தி வைக்க பட்டிருந்த கார்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன .


மேலும் பலவீடுகள் என்பனவும் கூரைகள் காற்றில் பறந்த நிலையில் ,
மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

மணிக்கு நூறு கிலோ மீட்டரை வேகத்தில் புயல் வீசுவதால்,
மக்கள் சொத்து இழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .