பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு

பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு
Spread the love

பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு

பிரிட்டன் வட அயர்லாந்து பகுதியில் ஈஸ்டர் திங்கள் அன்று ,
மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ,
உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

பிரிட்டன் எம் 15 உளவுத்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய ,
தகவலை அடுத்து ,வட அயர்லாந்து பகுதிகளில் 350 க்கு மேற்பட்ட ,
ஆயுதம் ஏந்திய விசேட காவல்துறையினர் ,கண்காணிப்பு மற்றும் ,
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் தீவிவாதிகள் பதுங்கி உள்ள பகுதிகளை சுற்றிவளைக்கும்
பணிகள் முடுக்கி விட பட்டுளள்ன .

சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் ,
மற்றும் வாகனகள் என்பன மறித்து சோதனை செய்ய படுகின்றன .