பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்
Spread the love

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரிட்டனில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

Nicola Bulley என்ற 45 வயது பெண்ணே காணாமல் போனார் .
இவர் இறந்திருக்க கூடும் என்கின்ற ஆற்று பகுதியில் .
தொடர்ந்து நடத்த பட்டு வந்த தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மரண பரிசோதனையின் பின்னரே ,
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது
தொடர்பில் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .

இவரது மரணம் பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை
குறிப்பிட தக்கது .