பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ் video

Spread the love

பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ்

இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்

கஞ்சா கடத்தினார் என தமிழ் மொழியை பேசியவாறு ஆளும் சிங்களவர்களை அண்டி பிழைத்து

,மேலாக நக்கி பிழைக்கும் டக்கிளஸ் தேவனாந்த தெரிவித்துள்ளார்

சிறிதரன் எம்பி பாராளுமன்றில் பேசிக்கொண்டிருந்த பொழுது குறுக்கிட்ட டக்கிலஸ் இவ்விதம்

தெரிவித்துள்ளார்
இவரது இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் மக்கள் போற்றும் ஒரு “தலைவனை” பற்றி பேசுவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலிகள் அருகதை அற்றவர்கள்!


இவர்களின் ஆதாரமற்ற அறிவிலித்தனமான கருத்துக்களை மக்கள் நன்கறிவார்கள்.


ஒழுக்கத்திலும் கொள்கையிலும் உயர்ந்தவர்கள் என்பதால் தான் விடுதலைப்புலிகள் மற்றையவர்களை விட இன்றும் தமிழ் மக்களிடத்தே உயர்ந்த இடத்தில் நிலைத்திருக்கிறார்கள்.

காணொளி முழுமையாக பார்க்க இதில் அழுத்துங்கள்

click here full video

    Author: நலன் விரும்பி

    Leave a Reply