பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்
Spread the love

பிரபாகரன் உயிரோடு இல்லை திருமாவளவன்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
பிரபாகரன் உயிரோடு இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார் .

இந்த பிரபாகரன் உயிரோடு உளளார் என்கின்ற
அறிவிப்பானது அரசியலுக்கும் ,மக்கள் எழுச்சிக்கு உரித்தானதல்ல .

காலம் கடந்து தெரிவிக்க படும் இந்த கருத்தியல் ஏற்புடையதல்ல .
தலைவர் பிரபாகரன் ஆளுமை ,அவரது கொள்கை நோக்கு
என்பன இந்த வெளிப்பாட்டுக்கு உகந்தது அல்ல என திருமாவளவன்
தெரிவித்தார் .

சிலரது அரசியல் தேவைக்கு ஏற்ப இவ்விதம் சில பரப்புரைகள் அவசியமாகிறது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார் .

இலங்கை உலக செய்திகளில் பிரபாகரன் உயிரோடு உள்ள செய்தி வாத பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.