பாதாள உலக குழுவிடம் இருந்து 50 துப்பாக்கிகள் மீட்பு – முக்கிய நபர்கள் கைது

பாதாள உலக குழுவிடம் இருந்து 50 துப்பாக்கிகள் மீட்பு - முக்கிய நபர்கள் கைது
Spread the love

பாதாள உலக குழுவிடம் இருந்து 50 துப்பாக்கிகள் மீட்பு – முக்கிய நபர்கள் கைது

இலங்கையில் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு காரணமாக விளங்கிய பாதாள உலக குழுவை சேர்ந்த மூன்று முக்கிய நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

மேலும் இவ்ரகளிடம் இருந்து சுமார் 50 அதி நவீன ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .

இவற்றில் கை துப்பாக்கிகள் ,மற்றும் ஏகே ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

டுபாய் முதல் இலங்கை வரை நடத்த பட்ட தேடுதல் ,நடவடிக்கையில் இந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் மீட்க பட்டுள்ளது என்கிறது குற்ற புலனாய்வு துறை .

எனினும் தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.