பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

காணி
Spread the love

பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

இலங்கை வடக்கு மாகாணத்தின் மயிலிட்டி பலாலி பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த மக்கள் காணிகள் 108 ஏக்கர் தற்போது விடுவிக்க படுகிறது .

அந்த காணிகள் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க படுகிறது .

முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த காணிகள் இராணுவத்தின் வசம் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .

No posts found.