பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து

Spread the love

பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து

இலங்கை – மாவனெல்லா பகுதியில் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்தது பள்ள தாக்கில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணம் என தெரியவருகிறது

பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து

Leave a Reply