பதுளையில் தாய் மகள் வெட்டி கொலை

Spread the love

பதுளையில் தாய் மகள் வெட்டி கொலை

பதுளை பகுதியில், தாய் மற்றும் மகள் முக ,முடிமூடி தரித்த கும்பலினால் சரமரியாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர் .

இந்த தாய் மகள் வெட்டி கொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை .

மேலும் ஒரு பெண் வெட்டு காயங்களுக்கு உள்ளாகி ,படுகாயமடைந்த நிலையில் ,மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

முக மோடி தரித்த படி நுழைந்த குழுவினர், தாய் மகள் மீது நடத்திய ,கத்தி வெட்டு தாக்குதலில் ,தாய் மகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நாள் தோறும் ,இவ்வாறான கத்தி வெட்டு படு கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply