படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு

படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு
Spread the love

படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு

காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடமேற்கு பகுதியில் உள்ள ,
ஆற்றில் இரவு நேரத்தில் சரக்குகள் மற்றும் விலங்குகளை ஏற்றிச் சென்ற,
மோட்டார் பொருத்தப்பட்ட படகு மூழ்கியதில் ,
145 பயணிகள் காணாமல் போயுள்ளனர் ,.
அவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் சுமார் 55 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடான காங்கோ குடியரசிற்குச் சென்று கொண்டிருந்த படகு,
பசன்குசு நகருக்கு அருகே உள்ள லுலோங்கா ஆற்றில் கவிழ்ந்தது.

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .