பங்கு சந்தையில் இழப்பின்றி இன்றி பணம் உழைக்க

Spread the love

பங்கு சந்தை ; பங்கு சந்தையில் நமது முதலுக்கு இழப்பின்றி இன்றி பணம் உழைக்க சில வழிமுறைகள் உள்ளது .


அந்த விதிகளை கடை பிடித்து முன்னேறி சென்றால் நாங்கள் பங்கு சந்தையில் அதிக பணத்தினை மிக இலகுவாக உழைத்து கொள்ள முடியும்.

உலக பங்கு சந்தையில் இழப்பின்றி எவ்வாறு பணம் உழைத்து கொள்வது என்பது தான் அனைவரது கேள்வியாகும் .இந்த கேள்விக்கு இலகுவான பதில் காத்திருத்தல் .

இந்த விதிகளை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் முதலுக்கு பாதிப்பு இன்றி பங்கு சந்தையில் அதிக இலாபத்தை ஈட்டி கொள்ள முடியும் .

ரேடிங் செய்திடமுன்னர் நீங்கள் உங்களுக்கு பிடித்த உங்களுக்கு என தயாரிக்க பட்ட விதிகளை பின்பற்றி அந்த சட்டத்துக்குள் நின்றவாறே ட்ரேடிங் செய்தாகவேண்டும் .

இரண்டு நீங்கள் சோர்ட் டர்டிங் ஆ அல்லது லோங் ரேடிங் என்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும் .


மூன்று எந்த இடத்தில் வைத்து வாங்கவோ விற்கவோ போகின்றீர்கள் என்பதை டெக்கினிக்கல் ஆய்வை வைத்து ட்ரேடிங் எடுத்து கொள்ள வேண்டும்.

அவ்விதம் செய்தால் பங்கு சந்தையில் அதிக இலாபத்தை இலகுவாக இழப்பு இன்றி நாள் தோறும் பெற்று கொள்ள முடியும்.

ஒரு trade எடுக்கும் முன்பாக இதை ஏன் இந்த இடத்தில் எடுத்தேன் என உங்களை நீங்களே கேள்வி கேட்டு கொள்ளுங்கள் .அப்போது உங்களது கேள்விக்கு அதில் இருந்து பதில் கிடைக்கும் .

அவ்வாறே தொடர்ந்து பயணியுங்கள் .இந்த இடத்தில வந்தாலே மட்டுமே நான் வாங்குவேன் இந்த இடத்தில வந்தாலே விற்பேன் sell என உறுதி எடுத்து கொள்ளுங்கள் .

நீங்கள் விதித்த உருவாக்கிய விதியை rule பின்பற்றி பயணியுங்கள் வெற்றி உங்களை அழைத்து செல்லும் .டெக்கினிக்கல் அணைலஸ் Technical analysis மிகவும் பயன் தரும் ஒன்று .

இதில் யாரையும் எதனையும் ஒளித்து வைக்க முடியாது ,அதனால் என்னவோ நாம் இதனை பின்பற்றி பயணிக்கிறோம்.

நாள் தோறும் பங்கு சந்தையில் நமது முதலுக்கு இழப்பின்றி இன்றி பணம் உழைக்க மேலே நாம் கூறிய விடயங்களை கடைபிடியுங்கள்

உலக பங்கு சந்தையில் நீங்கள் திடீர் செல்வந்தராக மாறி விடுவீர்கள் என்பதை அடித்து சொல்கிறோம்

  • பங்கு சந்தை ஆய்வு – வன்னி
https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI

    Leave a Reply