பகிஸ்தானில் பாடசாலை அருகே துப்பாக்கி சண்டை 10 பேர் பலி 8 பேர் காயம்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
Spread the love

பகிஸ்தானில் பாடசாலை அருகே துப்பாக்கி சண்டை 10 பேர் பலி 8 பேர் காயம்

பாகிஸ்தான் வடமேற்கு பொங்குதியில் உள்ள பாடசாலை அருகே
இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் பத்து
பேர் பலியாகியும் ,எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .

பலியானவர்களில் நான்கு காவல்துறையினர் என தெரிவிக்க படுகிறது .
பாகிஸ்தானில் தொடர்ந்து இவ்வாறான தாக்குதல்கள்
தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

No posts found.