நீர்மூழ்கி கப்பலில் 53 இராணுவத்தினர் மரணம் – கடல்படை அறிவிப்பு

Spread the love

நீர்மூழ்கி கப்பலில் 53 இராணுவத்தினர் மரணம் – கடல்படை அறிவிப்பு

இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 53 இராணுவத்தினரும் பலியாகியுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது

மிகவும் திறமை வாய்ந்த கப்பலோடிகளை கொண்டு இயங்கி வந்த மேற்படி நீர்மூழ்கி 2.800 கடலடி

ஆழத்தில் சிக்கியத்தில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

கப்பல் கண்டு பிடிக்க பட்டுள்ளதுடன் அருகில் சென்று முழுமையாக அந்த கப்பலை மீட்க முடியாத

நிலையில் இராணுவம் திணறி வருகிறது ,இறந்தவர்கள் சடலங்கள் அழுகிய நிலையில் காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,அதில் இருந்து மீட்க பட்ட சில தடைய பொருட்களை கடற்படை காட்சி படுத்தியுள்ளது

கடல்படை அறிவிப்பு
கடல்படை அறிவிப்பு

    Leave a Reply