நீரில் முக்கிய கார் பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்

நீரில் முக்கிய கார் பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்
Spread the love

நீரில் முக்கிய கார் பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்

வெள்ளத்தில் மூழ்கிய ஒரு பெண் தனது காரின் ஜன்னல் வழியாக
மீட்கப்பட்ட வியத்தகு சம்பவம் இடம்பெற்றுள்ளது

செவ்வாய்க் கிழமை காலை வொர்செஸ்டருக்கு அருகிலுள்ள பெர்ஷோர் மற்றும் டிரேக்ஸ் ப்ரோட்டன் இடையே தண்ணீரில் மெதுவாக ஆழமாக மூழ்கியதால், காவல்துறை அதிகாரிகள் தண்ணீரில் தத்தளித்து, வாகனத்திலிருந்து பெண்ணை இழுது மீட்டனர் .

30 அடி கீழே மற்றும் தண்ணீருக்கு அடியில் மூழ்கியிருப்பதைக் கண்ணுற்ற காவல்துறையினர் விரைந்து சென்று காரின் கண்ணாடியை உடைத்து ,அதற்குள் இருந்து பெண்ணை உயிரோடு மீட்டனர் .


இந்த மீட்பு காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .