நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் – ரஜித

Spread the love

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் – ரஜித

இலங்கையின் – முன்னாள் சுகாதர அமைச்சரை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஆளும் அரச தலைவர் கோட்டா தீவிரம் காண்பித்து வருகிறார் ,

இதனை அடுத்து முன் யாமின் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்

,கோட்டா அதிகாரத்தில் ஏறிய தினம் முதல் இன்றுவரை தொடர் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply