நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் அகதிகள் தங்க வைக்க பட்டுள்ள ,அகதிகள் கொட்டலில்
பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அங்குள்ள அகதிகளுக்கு சாப்பாடு வழங்கியுள்ளார் ,
அதில் நாறிப்போன,பழுதடைந்த , அடையாளம் காணமுடியாத சாப்பாடுகள் வழங்க பட்டுள்ளன
இவர்கள் வழங்குவதை தட்டி கழிக்க முடியாது அகதிகளும் வாங்கி உண்டு
வருகின்றனர் ,ஆனால் இங்கே வழங்க பட்டுள்ள இந்த சாப்பாடு என்ன என்றே தெரியாது மர்மமாக உள்ளது
மேற்படி சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியான நிலையில் இது தொடர்பான
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது இனவெறியுடன் செயல்
படுத்த பட்ட ஒன்றா என்றா நிலையில் மக்கள் பாரவைகள் திரும்பியுள்ளன