நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனே இல்லை மலையாளி

நாம் தமிழர் கட்சி சீமான்
Spread the love

நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனே இல்லை மலையாளி

நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனே இல்லை அவர் மலையாளி என தெலுங்கு பேசும் காமாட்சி நாயுடு இழிவாக தெரிவித்துள்ளார் .

தமிழர்களை தமிழகத்தில் ஆள விடுதல் கூடாது என்பதில் திராவிடம் கங்கணம் கட்டி செயல் படுகிறது .அதற்கு இந்த தெலுங்கு காட்சி நாயுடு முண்ணுதரன் என்கிறது தமிழர் தேசம் .

தற்போது நாம் தமிழர் கட்சி சீமான் வாழ்க்கை வரலாறு ,இந்த வந்தேறி திராவிட கலவை காமாட்சி நாயுடு ஊடாக மாற்றம் பெற்றுள்ளது .

செந்தமிழன் சீமானின் வாழ்க்கை வரலாற்றை மாற்றி பேசும் காமாட்சி நாயுடு, இழி சொல்லாடலாம் மூலம் தமிழர் தேசம் கொதிப்பில் உறைந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி சீமான் மேடை பேச்சு வாயிலாக நாள் தோறும் தமிழர்களின் பூர்வீகம் அவர் தம் பண்பியல் வாழ்க்கை வரலாற்றை பேசிய வண்ணம் உள்ளனர் .

நாள் தோறும் சீமான் மேடை பேச்சுக்களில் தமிழர் வாழ்வுரிமை மற்றும் தமிழகத்தை ஆள்கின்ற திராவிட மாடல்களை கிழித்து தொங்க விட்டு வருகிறார் .

இவ்வாறன வேளையில் , இந்த திரவிட தெலுங்கு கலர்படம் நான் தமிழ் தெலுங்கு என பேசியவாறே சீமானை கேவலமாகி பேசுகிறார் .

நாம் தமிழர் கட்சி சீமான் என்ன ஜாதி .என கேட்கும் கூட்டங்களுக்கு சீமான் தமிழ் ஜாதிடா என உரத்து முழங்கிய வண்ணம் உள்ளார் .

ஜாதி இல்லாத ஒரு இனம் தமிழ் இனம் என்பதும்,ஒன்று பட்டு வாழ்ந்த தமிழ் இனத்திற்குள் வந்தேறி திராவிட கலவைகள் செய்த சூழ்ச்சியால் ,சாதியென பிளந்து தமிழர் சிதைந்து உள்ளது என்கிறார் நாம் தமிழர் செந்தமிழன் சீமான் .

நாம் தமிழர் கட்சி சீமான் வரலாறு இவ்வாறு எடுத்து விளக்கி வரும் வேளையில் ,நாம் தமிழர் சீமானின் வாழ்ககை வரலாற்றை தொலைக்காட்சி செவ்வி ஒன்றின் ஊடக மாற்றி எழுதிவிட்டார் இந்த காமாட்சி நாயுடு .

நாம் தமிழர் கட்சியை உடைத்து நாசமாக்கும் வேலையில் , தெலுங்கு தமிழனின் என கூவி வரும் காமாட்சி நாயுடு கேவலமாக பேசுகிறார்.

இவரது பேச்சை கேட்டு கொந்தளித்துள்ள மக்கள் ,
நாம் தமிழர் கட்சி சீமான் போன் நம்பர் என்ன கொடுங்க சார் சீமான் அண்ணன் கூட பேசி கொள்கிறோம் .

என்பதாக சமூக வலைத்தளங்களில் முட்டி மோதி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

தமிழ் நாட்டை தமிழன் ஆள்தல் கூடாது என்பதனையும் ,அதற்கு நன்றே திட்டமிட்டு இவ்வாறான திரவிட முக மூடிகள் ஆண்டு ,அடக்கி ஒடுக்கி வருவதையும் காண முடிகிறது .

தமிழ் நாட்டில் குந்தி இருந்து இவ்வாறு திமிராய் பேசும் ,இந்த காமாட்சி நாயுடு என்று விரட்டியடிக்க படுவார் என்பதே நமது தமிழர் கேள்வியாக உள்ளது .

தொகுப்பாளர் இப்படி கிழித்து இந்த திராவிட கலவைகள் திருந்துவதக இல்லை.

Leave a Reply