நளினி சுகபோக வாழ்ககை வாழ்ந்தார் நடிகை விஜயலக்சுமி பிதற்றல்
ராஜீவ் கொலை வழக்கத்தில் 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் வதைக்க பட்டு தற்பொழுது விடுதலையாகியுள்ள்ளார் .
நளினி சிறையில் சுக போக வாழ்ககை வாழ்ந்தார் என நடிகை விஜயலக்சுமி தெரிவித்துள்ளார் .
முகநூலில் வெளியிட்டுள்ள கருத்து பதிவில் இவ்விதம் கேவலமாக பேசியுள்ளார் .
நளினி கைபேசி மற்றும் ,ஏனைய விடயங்கள் அவருக்கு சுதந்திரமாக செய்து கொடுக்க பட்டது என்கிறார் .
அவரை சிறையில் இருந்தவர் போன்றே தெரியவிலை என, மிக கீழ்த்தரமாக பேசியுள்ள அவரது பேச்சு .தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தவிர சீமானையும் தொடர்ந்து கீழ் நிலையோடு பேசி வருகிறார் .
No posts found.