நட்டத்தில் இயங்கும் டிலிவரோ டிலிவரி நிறுவனம்
ஐரோப்பாவில் புகழ் பெற்று விளங்கும் டிலிவரோ டிலிவரி செய்திடும் நிறுவனம் நட்டத்தில்இயங்குவதாக தெரிவித்து 350 பணியாளர்களை நிறுத்துகிறது .
இதில் அதிக பாதிப்பை பிரிட்டன் சந்தித்துள்ளது .
தமது பணியாளர்கள் வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் ,
நிறுவனம் ஊழியர் இல்லா நிலையால் ,
இழப்பை சந்தித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது .
ஆனால் சாரதிகளோ உரிய பணத்தினை ,ஊதியமாக,
வழங்காத நிலையில் ,தாம் பணிகளை விட்டு
விலகியதாக தெரிவிக்கின்றனர் .
பிரிட்டனில் வழங்க படும் அடிப்படை ஊதியம் கூட ,
தங்களுக்கு கிடைப்பதில்லை என்கின்றனர் சாரதிகள் .