தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
புத்தளம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு, பக்தர்களினால் வழங்க பட்ட காணிக்கை பெட்டிகளை பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி ஒன்றுக்குள் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்க பட்டன .
இதனை கண்ணுற்ற தேவாலய நிர்வாகம் ,காவல்துறைக்கு தெரியப் படுத்திய நிலையில், அவை மீட்டு செல்ல பட்டுள்ளன .
இந்த பொதியினை வழங்கியவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
No posts found.