தேவதாசி முறை – அம்மாவின் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சின்மயி

Spread the love

தேவதாசி முறை – அம்மாவின் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சின்மயி

மீடூ எனும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை வெளிக்கொணர பிரச்சாரங்களை முன்னெடுத்தவர் பாடகி சின்மயி.

அடுத்தடுத்து சில சர்ச்சையான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்கினார். தற்போது சின்மயியின் தாய் பண்டையகால தேவதாசி முறை குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து சிக்கலில் மாட்டி இருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சின்மயியின் தாயார் பத்மஹாசினி, ‘தேவதாசி முறை என்பது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, நம்

பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது எப்பேர்பட்ட உயர்வான முறை. அதை சிதைத்ததனால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்’ என்று கூறி உள்ளார்.

இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பேசிய வீடியோ பலராலும் பகிரப்பட்டது.

இது தொடர்பாக பாடகி சின்மயியிடமும் கேள்விகள் எழுப்பி வந்தனர். ‘ஆணாதிக்கம், பெண்களின் பாதுகாப்பு என்று தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.

உங்கள் அம்மா இப்படி பேசியிருப்பது சரியானதா? முதலில் மாற்றத்தை உங்கள் தாயிடம் இருந்து ஆரம்பியுங்கள்’ என்பது போன்ற கேள்விகளை அவரிடம் கேட்டனர்.

தாயாருடன் சின்மயி

அதுமட்டுமின்றி மிக கடுமையான சொற்களாலும் சின்மயியையும், அவரது தாயாரையும் தாக்கி வந்தனர். அந்தப் பதிவுகளில் பலரும் சின்மயியை டேக் செய்திருந்தனர்.

இதுகுறித்து தற்போது சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன்.

என்னுடைய அம்மாவுடைய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’. அம்மாவின் கருத்துக்கு அவர்தான் பொறுப்பு. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பன வாதியான இவர் தொடர்ந்து பல இழி செயலில் ஈடுபட்டு வருகிறார் .

வைரமுத்து முதல் பலர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு செட்ட புரிந்தனர் என வாய் கூசாது திருமணத்தின் பின்னர் குறிப்பிடுகின்றார் .

அப்படி என்றால் தன்னை பத்தினியாக கூறி கொள்ளும் சின்னமயில் கன்னி தன்மை சோதனை நடத்தவேண்டும் அதில் இவரது வந்த வலம் தெரியவரும் என ரசிகர்கள் கூறுகின்றனர் .

இதனை ஏற்று தமிழர் பண்பாடுகள் தொடர்பாக பேசுபவர் மருத்துவ சோதனை நடத்தி தான் பத்தினி என்பதை நிரூபிக்க முடியுமா ..?

Leave a Reply