தெஹிவளை சூவில் 38 விலங்குகள் கொரானாவுக்கு மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தெஹிவளை மிருக காட்சி
சாலையில் பார்வைக்கு வைக்க பட்டிருந்த 38 விலங்குகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க
பட்டுள்ளது ,இவற்றில் மூன்று முயல்கள்கள் 12 பறவைகள் உள்ளிட்டவை அடங்கும் என சுட்டி காட்ட பட்டுள்ளது