தென் கொரியாவில் உள்ள 30.000 அமெரிக்கா படைகளை கொலை செய்ய தயாராகும் வடகொரியா

Spread the love

தென் கொரியாவில் உள்ள 30.000 அமெரிக்கா படைகளை கொலை செய்ய தயாராகும் வடகொரியா

உலக நாடுகளை மிரள வைத்தும் வரும் வடகொரியாவை அடக்கி அதன் ஆளும் பலத்தை சிதைத்து ,

அந்த நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா பாரிய முயற்சிகளை மேற்கொண்டது ,ஆனால் அது யாவும் தோல்வியில் முடிந்ததது

வட கொரியா அசுர வேகத்தில் அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை சோதனைகளை தொடராக செய்து வருகிறது

இவ்வேளை தென் கொரியாவில் Yongsan Garrison in Seoul பகுதியில் மிக பெரும் அமெரிக்கா இராணுவ தளம் உள்ளது ,அதனை அடுத்து பதின் ஐந்து நடுதர சிறிய முகாம்கள் உள்ளன ,

இவ்வாறு செறிந்து உள்ள அமெரிக்கா படைகள் யாவும் வடகொரியாவின் கூறும் தூர ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் சிக்கியுள்ளன ,போர் ஒன்று மூண்டால் முதல் இலக்கு அமெரிக்கா படைகள் தான என்கிறது முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று

வட கொரியாவின் உள்ளிருந்து கசிந்த தகவலை மையப்படுத்தி மேற்படி விடயத்தை அந்த ஊடகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அவ்வாறு அமெரிக்கா படைகள் கொன்று குவிக்க பட்டால் ,அதற்கு அமெரிக்கா எவ்விதமான தாக்குதலை

புரியும் என்பதை டிரம்பின் ஆட்சியில் வெளியானது ,அது அணுகுண்டு தாக்குதல் தான் என்பது அந்த விடயமாக பேச பட்டது குறிப்பிட தக்கது

Leave a Reply