தூசு தட்டப்படும் தூக்கு மேடை – கோட்டா மகிந்தஉளிட்ட 50 இராணுவ தளபதிகளுக்கு ஆப்பு

Spread the love

தூசு தட்டப்படும் தூக்கு மேடை – கோட்டா மகிந்தஉளிட்ட 50 இராணுவ தளபதிகளுக்கு ஆப்பு

இலங்கையில் இறுதி போரில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாத இனஅழிப்பிற்கு நீதி கோரி தமிழர் தரப்பு தமது முன்னெடுப்பு க்களை நகர்த்தி வந்தனர்

அதனை அடுத்து தற்பொழுது சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்தும் நகர்வுகளில் ஐநா தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,பல்லாண்டுகள் விட்டு கொடுப்பும் ,கால அவகாசமும் செயலற்று போன நிலையில் மீளவும் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது

இலங்கையின் தொடர் அத்துமீறலும் ,சீனாவுடனான நெருக்கத்தாலும் அமெரிக்கா,இந்தியாவை சீற்றத்தில் உறைய வைத்தன ,இதனை அடுத்து இரகசிய நகர்வில் தீவிரமாக நகர்த்த படும்

நகர்வின் ஊடாக இந்த விடயம்இறுக்க பட்டு வருகிறது ,சும்மா கிடந்த புலிகளையும் மக்களையும் அழித்து சிங்கள மக்கள் மத்தியில் கீரோவான மகிந்த குடும்ப ஆட்சி இத்துடன் காணமல் போகும் நிலை ஏற்பட போகிறது

சொல்ல போனால் ,இலங்கையில் இனவாத ,கடும் போக்காளர்கள் ஆட்சிக்கு முடிவு கட்ட படுகிறது ,இதுபோல மீள ஒரு போரை சிங்கள பவுத்த இனவாத தேசம் உருவாக்கிட முடியா நிலைக்கு தலைகீழ் அரசியல் நிகழ்வு வரும் காலங்களில் அரங்கேற போகின்றன

55 வாது மனித உரிமை அவையில் இலங்கைக்கு கிட்ட தட்ட தூக்கு கயிறு ஏற்றப்படும் நிலைக்கு தள்ள பட்டு இருக்கும் என்பதே நமது கணிப்பகிறது

மகிந்த கோத்தபாயா உள்ளிட்ட ஐம்பது இராணுவ தளபதிகளுக்கு இந்த தணடனை ,வழங்க படும் அவ்வாறு எனின் இலங்கை இராணுவத்திற்குள் பெரும் பிளவுகள்,உள்கட்சி மோதல்கள் வெடிக்க

போகிறது , மேலும் அமெரிக்கா சார்பு நிலை உள்ள ஆட்சியாளர்களே இலங்கையில் நிலை பெறும் நிலை ஏற்படும் காலம் அமைய போகிறது ,அது தமிழர் தரப்பின் விடயத்தை கையாள புதிய

நகர்வுகளை வழிகோலும் என்பதை முன்னே நாம் கணித்திருந்தோம் ,அதன் படியே நிகழ்வுகள் மாற்றம் பெற போகிறது ,அழுத தமிழா சிரி ,இனி சிங்களவன்அழும் காலம்,துரோகிகள் விழும் காலம் உருவாகிறது,

கொன்றவன் கோட்டையில் கொடி நாட்டி ஆள்வதோ ..?அவன் ஆழ தமிழன் வேடிக்கை பார்ப்பதோ ..?என்னடா நீதி என்னடா நீதி ,இன்றே சொல்லடா பகை கொலைக்கு நீதி

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply