துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்
Spread the love

துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்

உலக செய்திகள் |துருக்கியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியா நாய் ஒன்று ,22 நாட்களின் பின்னர் உயிரோடு மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .

இந்த நாய் உயிரோடு மீட்க பட்ட காட்சிகள் சமுக வலைத்தளங்களில்
வைரலாகி வருவதுடன் ,மீட்பு குழுவுக்கு மக்கள் பாராட்டுக்களை
தெரிவித்து வருகின்றனர் .