துருக்கி சிரியா நில நடுக்கம் 29 000 பேர் பலி
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 290000 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் உயிருடனும் பலர் மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .
இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தினால் உலகே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.