தீ குழித்து பெண் பலி

Spread the love

வடக்கு -யாழில் – தீ குழித்து பெண் பலி

யாழ்ப்பாணம் -அச்சுவேலி பகுதியில் தீ குளித்து இளம் குடும்ப பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

தீ குளித்து சாகப் போவதாக கணவனை மிரட்ட உடலில் எண்ணையை ஊற்றியுள்ளார் ,

அவ்வேளை திடீரென உடலில் தீ பற்றி கொண்டநிலையில் பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் .

பலத்த எரிகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .

தற்செயலாக கணவனை மிரட்ட பெண் எடுத்த முயற்சி அதுவே அவரது உயிரை பறித்து சென்றுள்ளது .


தீ குளித்து இறந்த பெண் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply