தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
Spread the love

தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

ஜோர்டானில் உள்ள பண்ணை ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது .

இந்த தீ விபத்தில் சிக்கி .ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு இறந்தவர்களில் மூன்று மகள்கள், மற்றும் தாய் தந்தை ஆகியோரே தீயில் கருகிய நிலையில் இறந்துள்ளனர் .

மேலும் சிலர் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இதே பகுதியில் பல பண்ணைகளில் ,பாகிஸ்தான் எகிப்து நாட்டை சேர்ந்த மக்களும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .