தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்
Spread the love

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்

இலங்கை தலவாக்கலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த தினம் ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி 12 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் ,
தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அதனை அடுத்து ஏனைய வீடுகள் தப்பித்து கொண்டன .

இந்த 12 குடும்பத்தை சேர்ந்த 47 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.