தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்
இலங்கை தலவாக்கலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த தினம் ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி 12 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின
சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் ,
தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அதனை அடுத்து ஏனைய வீடுகள் தப்பித்து கொண்டன .
இந்த 12 குடும்பத்தை சேர்ந்த 47 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
No posts found.