தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்

தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்
Spread the love

தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்

ரஷ்யா நாட்டின் இராணுவ பாதுகாப்பு அமைச்சு கட்டம் திடீரென ,
தீ பிடித்து எரிந்துள்ளது .மாஸ்க்கோவில் அதி உயர் பாதுகாப்பு நிறைந்த ,பாதுகாப்பு அமைச்சின் ,ஐந்தாவது மாடியில் திடீரென தீ பற்றி கொண்டது .

இந்த தீவிபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த தீ சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவத்தின் படையெடுப்பின் பின்னராக ,
ரஷ்யாவுக்கு உள்ளே, இவ்வாறான தீ பரவல் ,
சம்பவங்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்

இந்து எதிரி நாடுகளின் ,திட்டமிட்டபட்ட சாதி செயலில் ஒன்றாக பார்க்க படுகிறது .குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்குள்ளும் எமக்கு ஆட்கள் உள்ளனர் என்பதை ,
இந்த தீ வைப்பு சம்பவம் ,ஊடக அமெரிக்கா ,இஸ்ரேல் ,நேட்டோ படைகள்,
ரஸ்யாவுக்கு ,இறுக்கமான செய்தியை உரத்து சொல்லியுள்ளனர் .

இதன் பின்னர் ,வரும்நாடகளில் ,உக்ரைன் களத்தில் .ரஷ்ய இராணுவம் நடத்த போகும் ,தாக்குதல் ,அல்லது நகர்வு மூலம் ,ரஷ்ய நிலை பாடுகள் வெளிப்படும் என எதிர் பார்க்கலாம் .