தாய்லாந்த் பாடசாலையில் 38 சிறுவர்கள் சுட்டு கொலை

தாய்லாந்த் பாடசாலையில் 38 சிறுவர்கள் சுட்டு கொலை
Spread the love

தாய்லாந்த் பாடசாலையில் 38 சிறுவர்கள் சுட்டு கொலை

தாய்லாந்த் பாடசாலை ஒன்ருக்குல ஆயுதங்களுடன் புகுந்த அன்பர் முன்னுள்ள சிறுவர்கள் 38 பேரை சுட்டு கொலைஸ் இஇதுலாளர் .

இவாறு சூட்டு தகுதலை நடத்தியவர் முன்னாள் காவல்துறை ஊழியர் என தெரிவிக்க பட்டுள்ளது .


மேலும் குறித்த ஆயுத தாரி தனது குழந்தை மற்றும் ,மனைவியையும் சுட்டு கொன்று விட்டு, தானும் தன்னை சுட்டு தற்கொலை செய்துள்ளார் .

பாடசாலை நிர்வாகத்துடன் இவருக்கு ஏற்பட்ட முன் சாப்பாடு காணமாக இந்த பழிவாங்கும் தகத்தலை இவர் நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சம்பவம் உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Leave a Reply