தாக்குதல்களை எதிர்கொள்ள விமானங்கள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு
எதிரிகளிடம் இருந்து வரும் மிரட்டல்கள் , மற்றும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனுடன் ,எமது விமான படைதயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
தமது நாட்டுக்குள் இருந்தவாறே ,முன்னரங்க நிலையில் வைத்து எதிரிகளை அழிக்கும் ,திறனுடன் எமது போர் விமானங்கள் பலமிக்கவாறு ,புதிய தொழில் நுட்பங்களுடன் தயார் படுத்த பட்டுள்ளது என்கிறது ஈரானிய இராணுவம் .
ஈரானின் முக்கிய இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தலைவருமாக செயல் பட்ட ,சொலைமானி ஈராக்கில் வைத்து கொலை செய்யப் பட்டதன் பின்னர் ,ஈரான் இராணுவம் தமது இராணுவத்தை துரித வேகத்தில் பல படுத்தி வருகிறது .
மேலும் சொலைமானியின் பெயரில், கப்பல் படை மற்றும் ஏவுகனை படையையும் தயார் செய்துள்ளது .
விரைவில் அமெரிக்கா ,இஸ்ரேல் மீது மிக பெரும் தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் ஈரான் நகர்ந்து வருகிறது .
ஈரானின் மிக முக்கிய இலக்குகளை அழிக்கும் நோக்குடன், இஸ்ரேல் திட்டமிட்டு செயல் பட்டு வருவதுடன் ,மிக முக்கிய தலைவர்களையும் அது கொலை செய்திடும் நிலையில் நகர்ந்து வருகிறது .
விரைவில் ஈரானின் முக்கிய தலைவர்கள் ,அல்லது தளபதிகள் ,இஸ்ரேலினால் கொலை செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு
அமெரிக்கா இராணுவ தாளத்தை முற்றாக அழித்த ஈரான் ஏவுகணைகள் பேரழிவு காட்சிகள் வீடியோ
அவ்வாறான இறுக்கமான நிலையில் ,ஈரானின் இந்த விமான படை தயார் நிலையில் உள்ளது என்கின்ற அறிவிப்பை, வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
- இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
- இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்