தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை

இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படை
Spread the love

தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை

இந்தியா கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் படகுகள் மீது ,இலங்கை சிங்கள கடல் படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் ,

சில மீனவர்கள் படகுகள் மீது ,தமதகு கடல் பாடி கப்பல்களை மோதி செத்த பாடசுத்தியுள்ளனர் .

சிங்கள கடற்படையினர் அத்துமீறிய செயலினால் ,மீன்படியே கைவிட்டு கரை திரும்பினார் .

தொடரு சிங்கள இராணுவத்தின் கெடுபிடியால் தமிழக மீனவர்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.

Leave a Reply