தனது தலையில் தானே சுட்டும் இராணுவ சிப்பாய் தற்கொலை

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love
தனது தலையில் தானே சுட்டும் இராணுவ சிப்பாய் தற்கொலை

தனது தலையில் தானே சுட்டும் இராணுவ சிப்பாய் தற்கொலை

இலங்கை -வெயாங்கொடை இராணுவ முகாம் பகுதியில் 19 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் தனது தலையில் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் ,

இவரது இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply